தமிழ்காவியன் கவிதைகள்
நான் குறிக்கோளின்றி ஓடிக்கொண்டிருப்பதால்
நீ தொடர்வதை விட்டு நின்றுவிடாதே!
எனக்கும் குறிக்கோள்கள் உண்டு.
என் குறிக்கோள்களில் உள்ள முட்கள்
உன்னை மணிக்கு ஒருமுறை,
நிமிடத்திற்கு ஒருமுறை,
வினாடிக்கு ஒருமுறை,
குத்தி உன் வாழ்கையை சின்னாபின்னபடுத்திவிடும்!
-நான் தான் காலம்
நீ தொடர்வதை விட்டு நின்றுவிடாதே!
எனக்கும் குறிக்கோள்கள் உண்டு.
என் குறிக்கோள்களில் உள்ள முட்கள்
உன்னை மணிக்கு ஒருமுறை,
நிமிடத்திற்கு ஒருமுறை,
வினாடிக்கு ஒருமுறை,
குத்தி உன் வாழ்கையை சின்னாபின்னபடுத்திவிடும்!
-நான் தான் காலம்